Saturday 14 March 2020

இரண்டாவது முறை; பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்டார் அஸுமு

கோலாகங்சார்-
பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து பேரா மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய கூட்டணியின் (பெரிக்காத்தான் நேஷனல்) கூட்டணியின் மந்திரி பெசாராக டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு பதவியேற்றுக் கொண்டார்.
ஒரு தவணை ஆட்சியில் இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் சுல்தான் நஸ்ரின் ஷா டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலை புதிய மந்திரி பெசாராக நியமனம் செய்தார்.

No comments:

Post a Comment