Wednesday 18 March 2020

கோவிட் -19.: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673ஐ எட்டியது

கோலாலம்பூர்-
கோவிட் -19 வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக 120 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 120 பேரில் 95 பேர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய சொற்பொழிவில் பங்கேற்றவர்கள் ஆவர்.

இதில் 12 தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment