Wednesday 20 February 2019

பிரகாசமாக ஜொலிக்கவிருக்கிறது 'சூப்பர் மூன்' நிலவு

கோலாலம்பூர்-
பூமிக்கு மிக அருகில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் 'சூப்பர் மூன்' நிலவை மலேசியர்கள் இன்றிரவு 11.53 மணியளவில் கண்டு களிக்கலாம் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது.

பூமிக்கு மிக அருகில் வருவதால் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் சூப்பர் மூன் நிலவை தெளிவாக பார்க்கலாம்.

இவ்வருடத்தில் மூன்று முறை நிகழக்கூடிய இச்சம்பவம் கடந்த ஜனவரியிலும் இன்றிரவும் மார்ச் 21ஆம் தேதியும் கண்டு களிக்கலாம் என்று அம்மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment