Thursday 14 January 2021

கோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபிபி மாநிலங்களில் பிகேபி அமல்படுத்தப்படலாம்

 கோலாலம்பூர்-

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி), மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) ஆகியவை அம்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி)  அமல்படுத்தப்படுவதை அரசாங்கம் மறுக்கவில்லை.

பிகேபி அமலாக்கத்தினால் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று பாதுகாப்பு முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

விளம்பரம்


எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபி அமலாக்கமும் எண்ணிக்கை குறைந்தால் பிகேபிபி அமலாக்கமும் காணும் என்று அவர் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment