Friday 24 May 2019

மோடியா? ராகுலா?- இந்தியாவின் புதிய பிரதமர் யார்?

டெல்லி-

அண்மையில் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி முதல் (இந்திய நேரப்படி) நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான முடிவு இன்று அறிவிக்கப்படும் நிலையில் இந்தியாவை ஆளப் போகும் புதிய பிரதமர் யார்?என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மேலோங்கியுள்ளது.

இன்றைய தேர்தல் முடிவில் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்பது பாஜகவின் நரேந்திர மோடியா? காங்கிரஸின் ராகுல் காந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment