Thursday 13 June 2019

ஓரினச் சேர்க்கை காணொளி; கட்சிக்குள் குழப்பம் இல்லை- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை உள்ளடக்கியதாக கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளியால் பிகேஆர் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கட்சியின் வாராந்திர கூட்டம் நடைபெற்ற போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இது ஓர் அரசியல் சதிராட்டத்தின் நடவடிக்கையாக இருக்கலாம் என்று நாங்களும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் நம்புவதால் இதனை நாங்கல் ஒதுக்கியுள்ளோம்.

ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ், எம்ஏசிசி விசாரணைக்கு விட்டு விடுவதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment