Tuesday 25 June 2019

இன்னும் மூன்றாண்டுகளில் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் – துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா-

இன்னும் மூன்றாண்டுகளில் பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்ததுபோல பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன். நாட்டின் கடனை 80% குறைப்பதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 54%ஆக உயர்த்துவதற்கு இந்த மூன்றாண்டுகள் தேவைபடுகிறது.

பதவியை ஒப்படைப்பை இந்த மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக கொண்டுச் செல்ல மாட்டேன் என்று துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment