Friday 4 June 2021

தடுப்பூசியை கட்டுமாக்குங்கள்- பிரதமர் பரிந்துரை

 


கோலாலம்பூர்-

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டுவதில் தாமதம், அல்லது தோல்வி ஏற்பட்டால் மக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவதை பரிசீலிக்கும்படி பிரதமட் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கோவிட் கையிருப்பை உறுதி செய்யும் செயற்குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.

கோவிட் தடுப்பூசியை ஒரு தரப்பினருக்கு செலுத்தி விட்டு மற்றொரு தரப்பினர் அதை எடுத்துக் கொள்ளாவிட்டால்  கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு எவ்வித பலனையும் கொண்டுவராது என்று அவர் சொன்னார்.


No comments:

Post a Comment