Saturday 12 June 2021

உதவித் திட்டங்களை துரிதப்படுத்துக- டத்தோஶ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-

இன்னும் இரு வாரங்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உதவித் திட்டங்களை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.


ந்த முழு முடக்க காலத்தில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க ஐ-சினார், ஐ-லெஸ்தாரி போன்ற திட்டங்களை மீண்டும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று வலுயுறுத்திய நஜிப், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைபிடிக்கக்கூடாது என்றார்.


No comments:

Post a Comment