Wednesday 25 March 2020

கோவிட்-19: 37 பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று; தெலுக் இந்தான் மருத்துவமனை மூடப்பட்டது

ஈப்போ-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தெலுக் இந்தான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்டாலும் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு எப்போதும் வழக்கம் போல் செயல்படும்.

இங்கு பணிபுரியும் 37 பணியாளர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment