Saturday 29 April 2017

புயல் காற்று: ஆலயத்தின் மீது சாய்ந்தது 150 ஆண்டுகால அரச மரம்

புயல் காற்று: ஆலயத்தின் மீது சாய்ந்தது 150 ஆண்டுகால அரச மரம்







ஈப்போ
இங்கு வீசிய கடுமையான புயல் காற்றில் ஜாலான் லகாட்டிலுள்ள அருள்மிகு பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்த 150 ஆண்டுகளாக அரச மரம் வேரோடு சாய்ந்தது.

பிற்கலில் வீசிய கடுமையான புயல் காற்று பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்திய வேளையில் இந்த அரச மரத்தையும் வேரோடு சாய்த்தது.

ஆலயத்தின் மீது விழுந்து அரச மரம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. ஆயினும் அங்கு எழுந்தருளியுள்ள பிள்ளையார் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment