Wednesday 7 July 2021

துணைப் பிரதமர் ஆனார் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

கோலாலம்பூர்-

தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணை பிரதமராக நியமனம் செய்யப்படவிருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார். 

துணைப் பிரதமாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் தற்காப்பு அமைச்சர் பதவியை தொடரும் அதே வேளையில் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் முதன்மை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரித்துள்ளார்.

No comments:

Post a Comment