Monday 24 February 2020

பதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்?

கோலாலம்பூர்-
புதிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அமையக்கூடும் என்ற பரபரப்பான அரசியல் சூழலில் 4 இந்திய அமைச்சர்களின் பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் சேவியர் ஜெயகுமார், கோபிந்த் சிங் டியோ, பொன்.வேதமூர்த்தி, எம்.குலசேகரன், துணை அமைச்சர் சிவராசா ஆகியோர் பதவியேற்றனர்.

தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் பரபரப்பான சூழலில் இந்த 4 இந்திய அமைச்சர்கள், ஓர் துணை அமைச்சரின் பதவி இழக்கப்படலாம்.

No comments:

Post a Comment