Saturday 28 September 2019

பிரதமர் பதவியில் இன்னும் 3 ஆண்டுகள் - துன் மகாதீர்

நியூயார்க்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகவிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு பொருத்தமானர் அடையாளம் காணப்படுவார் எனவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பதவி ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இப்போது ஒரு நாள் 18 மணிநேரம் உழைப்பதாக கூறிய அவர், அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதற்குள் தகுதியான ஒருவர் அடையாளம் காணப்படுவார் என்றார்.





No comments:

Post a Comment