Tuesday 24 May 2022

என் மகளுக்கு நடந்தது போல் பிற மாணவர்களுக்கு நடக்கக்கூடாது- வினோஷினி தந்தை

 


கிள்ளான்-

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையம் வழி கல்வி கற்று வந்த மகளை கடந்த மே 14ஆம் தேதிதான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தோம்.

கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் தன்னை தொடர்பு கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், தனது மகள் விழுந்து விட்டதாகவும் சுயநினைவின்றி கிடப்பதாகவும் முதலில் கூறப்பட்டது என்று வட மலேசியா பல்கலைக்கழக மாணவி வினோஷினியின் தந்தை ஆர்.சிவகுமார் தெரிவித்தார்.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/

No comments:

Post a Comment