Wednesday 23 September 2020

ஆட்சி அமைக்க மெஜாரிட்டி உள்ளது - அன்வார்

கோலாலம்பூர்-

புதிய அரசாங்கத்தை அமைக்க தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான நடப்பில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தமக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment