Friday 4 June 2021

சாலை வாகனங்கள் அதிகரிப்பு

 கோலாலம்பூர்-

நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் இன்னமும் சாலைகளில் அதிகமான வாகனங்களை காண முடிகிறது என்று தற்காப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் 4ஆவது நாளான இன்றும் கூட பெரும்பாலானோர் இன்னமும் வெளிநடமாட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சோதனை சாவடிகள் அதிகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment