Wednesday 2 June 2021

விளக்கம் பெறப்படும்- ஹிஷாமுடின்

புத்ராஜெயா-

மலேசியாவின் வான் எல்லையில் சீனாவின் ராணுவ விமானங்கள் கடந்தது தொடர்பில் விளக்கம் பெறப்படும் என்று வெளியுறவு துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனாவின் ராணுவ விமானங்கள் மலேசியாவின் வாழ் எல்லையை நேற்று கடந்துள்ளன .

நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் பெற ஏதுவாக சீன தூதரகர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment