Friday 20 May 2022

வைரலாகும் சோனியாவின் கடிதம்

 எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்கு கருணை மனு அனுப்பும் போது அவர்களை மன்னித்து தூக்கு தண்டனையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நளினிக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தி இருக்கிறார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

விரிவான செய்திகளுக்கு;

 https://ichannel.com.my/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95/


No comments:

Post a Comment